31) சீயகங்கன் சிறப்பு யாது?
சீயகங்கன் என்பவர் ஒரு குறுநில மன்னர். இவர் பவனந்தி முனிவரை ஆதரித்தார். சீயகங்கன் பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
32) எழுத்திலக்கணத்தின் இலக்கணம் யாது?
எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி ஆகிய பத்தும் எழுத்திலக்கணத்தின் அக இலக்கணம் ஆகும்.