,அழகர் கிள்ளை -இலக்கிய நயம்
இந்நூற்
செய்யுணடை, எதுகை மோனை யமைந்து இனிமையும்
எளிமையும்வாய்ந்து, ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும்
கெழுமியதாய்ப் படிக்கப்படிக்க இன்பந்தரும் பான்மையினமைந்து
செல்கின்றது. தன்மை முதலிய பொருளணிகளும், மடக்குமுதலிய சொல்லணிகளும் பல விடங்களில் வந்துள்ளன. இராமாயணம், பாகவதம்,கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய புராணங்களிற் கூறப்படுங் கதைகள்